×

கரூரில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி

கரூர்: கரூரில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 281-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Karur , Karur, corona infection
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்