ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் ரூ.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ந்து வரும் நிலையில் கோபி சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. வாழை விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.