×

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய கோரிக்கை.: கரூரில் போராட்டம்

கரூர்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாநில செயலாளர் ராஜா நேற்று கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனாவால் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Tasmac ,Karur ,Tasmag , Tasmag, employees , corona ,Struggle ,Karur
× RELATED திண்டுக்கல் அருகே மது விற்ற 7 பேர் கைது