×

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4004 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Thoothukudi district ,Corona , Thoothukudi District, Corona
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்