×

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்து 37,864 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 125 புள்ளிகள் உயர்ந்து 11,148 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.


Tags : rise , stock market
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி