சென்னை: தமிழக சுகாதாரத்தறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராதா கிருஷ்ணனின் மாமனார் மற்றும் மாமியாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.