×

திருக்கோவிலூர் அருகே விவசாயி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே விவசாயி கொலை வழக்கில் சகோதரர்கள் 3 பேர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள், கோவிந்தன், குமார், வேடப்பன் மற்றும் தணிகைநாதனுக்கு விழுப்புரம் கோர்ட் தண்டை விதித்தது.


Tags : Tirukovilur , Farmer ,murder , Tirukovilur,life ,imprisonment
× RELATED திருக்கோவிலூர் அருகே அமைச்சர் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை