×

2019-ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் மீதமுள்ளவர்களுக்கு 30-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு; UPSC அறிவிப்பு

டெல்லி: 2019-ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் மீதமுள்ளவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 623 பேருக்கான நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.


Tags : Civil Service ,moderates , Civil Service Examination, Interview, UPSC
× RELATED 2023ம் ஆண்டுக்காக UPSC இறுதித் தேர்வு...