×

மதுரை அருகே ஆட்டோ ஓட்டுனர் தனது 2 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் குமார் தனது 2 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். 6 வயது சிறுவன் சித்தார்த் உயிரிழந்த நிலையில் ஓட்டுனர் குமார் மற்றும் அவரது மற்றொரு மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். .


Tags : sons ,auto driver ,Madurai , auto driver ,Madurai,commit suicide, drinking, poison ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...