சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை விதிகளுக்கு உட்பட்டு மத உணர்வு பாதிக்காமல் அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத உணர்வு பாதிக்காமல் உடல் அடக்கம் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.