×

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மத உணர்வு பாதிக்காமல் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை விதிகளுக்கு உட்பட்டு மத உணர்வு பாதிக்காமல் அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத உணர்வு பாதிக்காமல் உடல் அடக்கம் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : burial ,Chennai iCourt ,corona victims ,coronation victims , Corona, Religious Sense, Burial, Chennai iCourt
× RELATED நீதிமன்றங்களில் 2, 329 பணியிடம் : மே 27 வரை விண்ணப்பம்