×

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஊரடங்கை மீறி சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளி

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஊரடங்கை மீறி தனியார் பள்ளி சிறப்பு வகுப்பு நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி வந்துள்ளது.


Tags : Alangulam ,private school ,Tenkasi , Tenkasi, Alangulam, Curfew, Special Class, Private School
× RELATED பாளையங்கோட்டை தனியார் பள்ளியில்...