×

நெல்லை முத்தலாம்குறிச்சியில் போலீஸ் அத்துமீறலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லை: நெல்லை முத்தலாம்குறிச்சியில் போலீஸ் அத்துமீறலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாய், மகள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஒருசார்பாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : blockade ,road ,Nellai Muthalamkurichi , Public ,road , condemning ,police,Nellai ,Muthalamkurichi
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்