×

மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. பழமையான இரு தமிழக  கூட்டுறவு வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


Tags : Chennai High Court , Federal Government, Emergency Law, Chennai High Court, Denial
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...