×

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டப்பணி ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டப்பணி ஊழியர் தங்கபாண்டியன் (24) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் ஒயரை சரி செய்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் தங்கபாண்டியன் உயிரிழந்தார்.


Tags : project worker ,Nagercoil ,death , Nagercoil, underground, worker ,electrocuted ,death
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு