×

ஆத்தூர் உழவர் சந்தையில் ஆடி அமவாசையை ஒட்டி 43 டன் காய்கறிகள் விற்பனை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தையில் ஆடி அமவாசையை ஒட்டி 43 டன் காய்கறிகள் விற்பனை ஆகியுள்ளது. 132 விவசாயிகள் கொண்டுவந்த காய்கறிகள் ரூ.12.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Attur Farmers' Market , 43 tonnes ,vegetables, Attur ,Farmers, Market
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...