×

திருத்துறைப்பூண்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் அதே ஊரைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 12 பேரும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Thiruthuraipoondi ,Corona , Thiruthuraipoondi, single family, Corona
× RELATED திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது