புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். பேரவை கூட்டத்தொடர், பட்ஜெட் தாக்கல் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பேரவை தொடங்கும் நிலையில் ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது மரபு என்று முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.