தமிழகம் நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை: ஆட்சியர் dotcom@dinakaran.com(Editor) | Jul 19, 2020 திதி ஆற்றங்கரை நெல்லை தமிராபராணி கலெக்டர் நெல்லை: கொரோனா பரவல் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடினால் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதால் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார்பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.: ஆட்சியர்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
தேர்தல் நடத்தை விதி எதிரொலி!: பட்டுப்புடவைகள் வாங்க மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்தவும்..காஞ்சி மாவட்ட நிர்வாகம் அறிவுரை..!!
ஆத்தூர் அருகே தனியார் மார்க்கெட்டிங் வங்கியில் திடீர் தீ விபத்து!: முக்கிய ஆவணங்கள் தீக்கிரை.. வாடிக்கையாளர்கள் கலக்கம்..!!
தமிழ் கலாசாரத்தை அடிமைப்படுத்த நினைக்கும் மோடிக்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும் .: ராகுல் காந்தி பேச்சு
2019 - இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏக்கள் கிடைத்த பின்னரே எடப்பாடி ஆட்சி நீடித்தது!: அமைச்சர் கடம்பூர் ராஜு ஒப்புதலால் அதிமுக-வினர் அதிர்ச்சி..!!