×

கோவில்பட்டி கிளை சிறையில் சிபிஐ அதிகாரி வி.கே.சுக்லா தலைமையில் விசாரணை

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் சிபிஐ அதிகாரி வி.கே.சுக்லா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சிறையில் இருந்த போது உடனிருந்த கைதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : VK Shukla ,branch jail ,Investigation ,CBI ,Kovilpatti , Kovilpatti Branch Jail, CBI Officer, VK Shukla, Investigation
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...