×

மணிப்பூர் மாநிலத்தில் ஏடிஜிபி அரவிந்த்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் ஏடிஜிபி அரவிந்த்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பலத்த குண்டு காயத்துடன் இம்பாலா மருத்துவமனையில் அரவிந்த் குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏடிஜிபி-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : suicide ,Manipur ,ATGP Aravind Kumar , ATGP Aravind Kumar, attempted, suicide, Manipur
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...