×

புதுச்சேரியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும்; அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி: புதுச்சேரியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் ரூ.330 வழங்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

Tags : Kamalakkannan ,Pondicherry ,Rs. , Puducherry, Rice, Minister Kamalakkannan
× RELATED அரக்கோணம் வழியாக பாண்டிச்சேரி...