×

பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது; கமல்ஹாசன்

சென்னை: தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Tamils ,Kamal , Maneuver, Tamil, Kamalhasan
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!