×

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் முன்பு 4,000 பரிசோதனை செய்தாலே 1,500 பேருக்கு பாசிட்டிவ் என்ற நிலை இருந்தது. தற்போது 13,000 பேருக்கு பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். முதல்வர் உத்தரவு படி கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து வருகிறோம். சென்னையில் நாள் ஒன்றுக்கு 13,000 பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Prakash ,exposure ,Chennai ,Corona ,Interview , Chennai, Corona, Corporation Commissioner Prakash
× RELATED பெரியகுளம் அருகே நாட்டு வெடிகுண்டு,...