×

கொரோனா பரவல் தடுக்க தவறிய வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

ஊட்டி: நீலகிரி  மாவட்டத்தில் தங்காடு, ஓரநள்ளி  பகுதியில் நடைபெற்ற திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில்  பங்கேற்றவர்களால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தங்காடு, ஓரநள்ளியில் ஊரடங்கை மீறி நடந்த  நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.  இதனை  கண் காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தர தவறிய வி.ஏ.ஓ. அய்யப்பனை  கலெக்டர் உத்தரவின் பேரில் ஊட்டி ஆர்.டி.ஓ. சுரேஷ் சஸ்பெண்ட் செய்துள்ளார்.


Tags : VAO ,corona spread , V.A.,corona , Suspended
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!