×

வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவம்; பணியில் இருந்த காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

ஆம்பூர்: ஆம்பூரில் முழு ஊரடங்கின்போது வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சந்திரசேகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் சந்திரசேகரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Youth fire incident ,guard , Seizure, youth, guard, suspension
× RELATED தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி