×

கந்தர் சஷ்டி கவசத்தை அவமதித்த விவகாரத்தில் சுரேந்திரனுக்கு 30-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: கந்தர் சஷ்டி கவசத்தை அவமதித்த விவகாரத்தில் சுரேந்திரனுக்கு 30-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சுரேந்திரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Surendran ,Gander Sashti , Gander Sashti Armor, Surendran, Court Guard
× RELATED சுல்தான் பத்தேரி ஊர் பெயரை...