×

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் ஒருவர் சரண்

கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். அருண் கிருஷ்ணன் என்ற இளைஞர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 


Tags : police station ,Periyar ,Coimbatore , surrenders, police,station ,connection,Periyar statue ,Coimbatore
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...