×

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டப்பட்ட எபினேசர் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சி தொடர்பாக 4 பேரை பிடித்து அரும்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai , Sickle, animosity ,cannabis ,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...