×

திருவனந்தபுரத்தில் இருந்து தீடிரென வெளியேறினார் யு.ஏ.இ. துணைத்தூதர்

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரக துணை அதிகாரி ரஷீத் தீடிரென வெளியேறினார். தங்கக் கடத்தல் விசாரணை தீவிரமைடைந்துள்ள நிலையில் அவசரமாக யு.ஏ.இ. துணைத்தூதர் ரஷீத் வெளியேறியுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து 3 நாட்களுக்கு முன் டெல்லி சென்று அங்கிருந்து துபாய் சென்றுள்ளார்.


Tags : UAE ,Thiruvananthapuram Consul , UAE abruptly , Thiruvananthapuram, Consul
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...