×

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து 4 வயது மகனுடன் கொரோனா நோயாளி தப்பியோட்டம்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 4 வயது மகனுடன் கொரோனா நோயாளி தப்பியோடியுள்ளார். லால்குடியைச் சேர்ந்த தந்தை, மகன் 2 பேருக்கும் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய தந்தை,4 வயது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : patient ,Trichy Government Hospital ,Corona , Corona,escapes,4-year-old,Trichy, Government ,Hospital
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...