×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.! 5 போலீசாரிடம் 3 வது நாளாக விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டைக் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம் 3 வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.  மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  அழிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்லி மென்பொருள் வல்லுநர்களுடன் தொழில்நுட்ப குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : father-son murder ,Sathankulam ,police interrogation , Sathankulam, father, son, murder case, CBI
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...