சென்னை: ஹோமியோகேர் இன்டர்நேஷனல் மருத்துவமனை கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதற்கு தடுப்பு ஹோமியோபதி மருந்துகளை கொண்ட இம்யூனிட்டி பூஸ்டர் கிட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரத்தால் சாத்தியமான ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது மிக முக்கியமானது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை உள்ளடக்குகிறது. சர்க்கரை நோய், மூட்டுவலி, முதுகு வலி, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல், சிறுநீரகம், இதய பிரச்னைகள் போன் நாள்பட்ட நோய்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு காரணமாகின்றன.
கொரோனா வைரசை தடுக்க ஹோமியோகேர் இன்டர்நேஷனல் இம்யூனிட்டி பூஸ்டர் கிட்டுகளை கொண்டு மேம்பட்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. எனவே இந்த காலத்தின் தேவை அவசியத்தை கருத்தில் கொண்டு ஹோமியோகேர் இன்டர்நேஷனல் ஒரு சிறப்பு நோய் தடுப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. ஹோமியோகேர் இன்டர்நேஷனல் தனது புதிய மற்றும் வயதான நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் 12 மாத இலவச இம்யூனிட்டி பூஸ்டர் படிப்பை வழங்குகிறது. இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட இம்யூனிட்டி பூஸ்டர் கருவிகள் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.