×

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களாக அறிகுறி இருந்ததை அடுத்து பொன்னையாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா உறுதியானதை அடுத்து பொன்னையா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


Tags : Ponnaya ,Kanchipuram District ,Corona ,district collector , Kanchipuram Collector, Ponnaya, Corona Infection
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...