×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : கோவில்பட்டி சிறைக்கைதி,சிறை கண்காணிப்பாளர்,மருத்துவர் வினிலாவுக்கு சிபிஐ சம்மன்

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங், சிறை கண்காணிப்பாளர் சங்கர், மருத்துவர் வினிலாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவர் வெங்கடேஷ்-க்கு சிபிஐ அதிகாரிகள் அழைப்பு விடுத்து சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Vinila ,Kovilpatti ,CBI ,Sathankulam ,jail superintendent ,jail warden , Sathankulam, Father, Son, Murder, Case, Kovilpatti, Prisoner, Prison Superintendent, Doctor Vinila, CBI, Summoned
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை