×

சிவகங்கையை சூறையாடும் கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது

சிவகங்கை: சிவகங்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1003-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 551 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 434 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிவகங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக உள்ளது.


Tags : Sivaganga ,Corona ,victims , Sivagangai, Corona
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!