×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.: எஸ்.ஐ, ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவு

தூத்துக்குடி: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமின் மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. விசாரணை நிறைவடைந்ததை அடுத்து மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   


Tags : SI ,Sathankulam , Sathankulam , murder, SI, bail, petition
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’