×

சாத்தான்குளம் தந்தை, மகன், கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர், காவலருக்கு சிகிச்சை முடிந்து சிறையில் அடைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன், கொலை வழக்கில் கைதான் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ் பேரூரணி அழைத்துச் செல்லப்படுகின்றனர். உடல்நலம் பாதிப்பால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரையும் சிறையில் அடைக்க அழைத்து செல்கின்றனர்.


Tags : assistant investigator ,Sathankulam ,Kaithan Balthurai ,Thomas Francis , Sathankulam, father, son, murder, Balthurai, Thomas Francis, imprisonment
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...