×

சாத்தான்குளம் கொலை வழக்கு: 5 காவலர்களையும் நாளை சமபவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிஐ திட்டம்

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலில் எடுத்த காவலர்களையும் நாளை சமபவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் நாளை சமபவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.

Tags : policemen ,Sathankulam ,CBI ,investigation ,scene ,spot , Sathankulam murder case, 5 policemen, investigation, CBI
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்