×

கேரள தங்கம் கடத்தல் வழக்கு.! ஜலால் என்பவர் சரண்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், நெடும்பாசேரி உள்ளிட்ட கேரளாவின் பல விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தியது அம்பலமாகியுள்ளது. விமான நிலைய ஊழியர்களின் உதவியோடு தங்கம் கடத்திய வழக்கில் ஜலால் தேடப்பட்டு வந்தவர்.என்.ஐ.ஏ., சுங்கத்துறை விசாரணை தீவிரமடைந்த நிலையில் ஜலால் சுங்கத்துறையினரிடம் சரணடைந்தார்.


Tags : Kerala ,Charan ,Jalal ,kidnapping , Kerala, gold kidnapping,Jalal
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...