×

கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மாயம்

கரூர்: கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மயமாகியுள்ளது. நீரில் மூழ்கி மயமான 2 குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.


Tags : children ,Porani ,quarry ,Karur. 2 ,Karur , 2 children ,Porani ,quarry ,Karur
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...