×

விசாகப்பட்டினத்தில் மருந்து ஆலையில் ரசாயனம் வெடித்து விபத்து.! ஒருவர் பலி

விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து ஆலையில் ரசாயனம் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 200 பேரல்களில் இருந்த சால்வன்ட் என்ற எரியும் தன்மை கொண்ட ரசாயனம் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : explosion ,plant ,Visakhapatnam , Visakhapatnam, pharmaceutical plant, chemical explosion accident, one killed
× RELATED பல்லடம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!!