×

சிவகங்கை அருகே ராணுவ வீரரின் தாய், மனைவியை கொலை

சிவகங்கை: சிவகங்கை அருகே ராணுவ வீரரின் தாய், மனைவியை கொலை செய்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  காளையார்கோவில் அருகே முடுக்கூரணியில் உள்ள ராணுவ வீரர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, கொள்ளையடித்து சென்றுள்ளனர். முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன் லடாக்கில் பணிபுரிந்து  வருகிறார்.

Tags : soldier ,Sivagangai ,Army , Army soldier's mother ,wife ,killed ,Sivagangai
× RELATED பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ