×

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத் குமார் (62) உயிரிழந்தார்.


Tags : High court lawyer ,Chennai ,Corona ,death ,Madras High Court , Corona, Madras, High Court ,receiving ,death
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...