சென்னை: சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சம்பத் குமார் (62) உயிரிழந்தார்.
Tags : High court lawyer ,Chennai ,Corona ,death ,Madras High Court , Corona, Madras, High Court ,receiving ,death