×

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் செயல்படும் கனரா வங்கிகள் தற்காலிகமாக மூடல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் செயல்படும் கனரா வங்கிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நத்தம் கனரா வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் செந்துறை, சிறுகுடி வங்கிகள் மூடப்பட்டது.


Tags : Canara Banks ,Dindigul district , Canara ,Banks, temporarily ,Dindigul ,district
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...