×

ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 15-ம் தேதிமுதல் 27-ம் தேதி வரை கடைகள் அடைப்பு

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 15-ம் தேதிமுதல் 27-ம் தேதி வரை கடைகள் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.


Tags : Shops ,Srivaikuntam , Srivaikuntam, shops closed, Corona
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ