×

முழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதில் உறுதியாக உள்ளோம்.! காங். செய்தி தொடர்பாளர்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் நிர்வாகிகள் யாருக்கும் பிரச்சினை என்றாலும் பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று ரன்தீப் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலோட் இடையிலான மோதலால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Spokesperson , Full Rule, Rajasthan, Congress
× RELATED காங். முன்னாள் செய்தி தொடர்பாளர் குப்தா பாஜவில் அடைக்கலம்