×

கொரோனா எதிரொலி.:மதுராந்தகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை கடைகள் அடைப்பு

மதுராந்தகம்: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுராந்தகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று வணிகரிகள் பொதுநலச் சங்கம் அறிவித்துள்ளது.


Tags : Corona Echo ,Madurantakam ,Corona Echo. , Corona, Shops, Madurantakam, 19th
× RELATED லாரி மீது தனியார் பேருந்து உரசியதால் 4...