×

திருப்பூரில் இன்று முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 50 வாகனங்கள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூரில் இன்று முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


Tags : Tirupur , 50 vehicles, seized , Tirupur today
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்